sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போட்டோ ஸ்டுடியோவில் மர்ம நபர்கள் கைவரிசை

/

போட்டோ ஸ்டுடியோவில் மர்ம நபர்கள் கைவரிசை

போட்டோ ஸ்டுடியோவில் மர்ம நபர்கள் கைவரிசை

போட்டோ ஸ்டுடியோவில் மர்ம நபர்கள் கைவரிசை


ADDED : செப் 23, 2025 08:47 PM

Google News

ADDED : செப் 23, 2025 08:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி அமர் ஜோதிநகரை சேர்ந்தவர் ஜானகிராமன்,48. இவர், பல்லடம் ரோட்டில் எஸ்.ஆர். லே-அவுட்டில், போட்டோகிராபி ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இங்கு, ஒன்பது பேர் வேலை செய்கின்றனர்.

நேற்று வழக்கம் போல, ஊழியர் ஹக்கீம் ஸ்டுடியோவை பூட்டி சாவியை, ஜன்னல் அருகே வைத்து சென்றார். நேற்று காலை ஊழியர் அலெக்சாண்டர் வந்து பார்த்த போது, ஜன்னல் அருகே இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது, ஸ்டுடியோவில் இருந்த மூன்று லேப்டாப், ஏர் ட்ரோன் கேமரா, கேமரா ஆகியவை காணவில்லை என, உரிமையாளர் ஜானகிராமனுக்கு தெரிவித்தார். அவர் வந்து பார்த்த பின், மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us