sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமுகையில் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள்

/

சிறுமுகையில் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள்

சிறுமுகையில் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள்

சிறுமுகையில் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள்


ADDED : டிச 03, 2024 06:38 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; சிறுமுகை பேரூராட்சி 7 வது வார்டுக்குட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில், சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலவம் பஞ்சு மற்றும் மாமரம் உள்ளது. இந்த மரங்கள் பழத்தோட்டம் பகுதியின் அடையாளம் என அப்பகுதி மக்களால் அன்பாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த மரங்களை இரவோடு இரவாக வெட்டி சாய்த்தனர்.

மரம் வெட்டும் தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது, மக்களை பார்த்த மர்ம நபர்கள் வெட்டிய மரத்தை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மரம் வெட்டிய நபர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.---






      Dinamalar
      Follow us