sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்வீட் கடையில் கொள்ளை மர்ம நபருக்கு வலை

/

ஸ்வீட் கடையில் கொள்ளை மர்ம நபருக்கு வலை

ஸ்வீட் கடையில் கொள்ளை மர்ம நபருக்கு வலை

ஸ்வீட் கடையில் கொள்ளை மர்ம நபருக்கு வலை


ADDED : ஜன 19, 2025 12:21 AM

Google News

ADDED : ஜன 19, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை, சிங்காநல்லூர் வி.ஆர்.புரம், நேரு பூங்கா தெருவில் ஸ்வீட் கடை உள்ளது. கேரளாவை சேர்ந்த ரியாஸ், 38 என்பவர் கடையை நடத்தி வருகிறார். கடையின் அருகிலேயே உள்ள வீட்டில், ரியாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடையை அவரது மனைவியின் சகோதரி அன்சாரியிடம் ஒப்படைத்துவிட்டு, ரியாஸ் கேரளாவுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு, அன்சாரி ஓய்வெடுக்க சென்று விட்டார்.

அப்போது மர்மநபர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த பணம் ரூ.38 ஆயிரத்தை திருடி சென்றார்.

மறுநாள் காலை கடையை திறக்க சென்ற போது, இதை அறிந்த அன்சாரி, ரியாசுக்கு தகவல் தெரிவித்தார். ரியாஸ் புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us