sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தேசிய மாணவர் படை தின விழிப்புணர்வு பேரணி

/

 தேசிய மாணவர் படை தின விழிப்புணர்வு பேரணி

 தேசிய மாணவர் படை தின விழிப்புணர்வு பேரணி

 தேசிய மாணவர் படை தின விழிப்புணர்வு பேரணி


ADDED : நவ 28, 2025 05:20 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மற்றும் 2 டி.என்., ஆர்ட்டி பேட்டரி என்.சி.சி., இணைந்து பேரணியை நடத்தின.

பேரணியில், மாணவர்கள் விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினர். கோவையின், 10 பள்ளிகள் மற்றும், 5 கல்லுாரிகளை சேர்ந்த, 400 மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு உரை வழங்கப்பட்டது.

பேரணியில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் துவங்கிய பேரணி எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி வழியாக 5 கி.மீ., மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us