sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய தேர் பணி துவக்கம்

/

 பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய தேர் பணி துவக்கம்

 பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய தேர் பணி துவக்கம்

 பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய தேர் பணி துவக்கம்


ADDED : நவ 28, 2025 05:21 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், 1.41 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தேர் உருவாக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இக்கோவிலில், 5 தேர்கள் உள்ளன. மரத்திலான இத்தேர்கள், சேதமடைந்துள்ளதால், புதிய தேர்கள் செய்ய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில், முதல் கட்டமாக, பட்டீஸ்வரர் தேரை, 1.41 கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக செய்ய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், புதிய தேர் செய்யும் பணியின் துவக்க விழா, நேற்று நடந்தது. இப்பணியை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார்.

கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், அர்ச்சகர்கள், சிறப்பு பூஜை செய்தனர். இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், துணை கமிஷனர் விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us