sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிழிந்த நிலையில் பறந்த தேசியக்கொடி; கண்டனம் வலுத்ததால் உடனே மாற்றம்

/

கிழிந்த நிலையில் பறந்த தேசியக்கொடி; கண்டனம் வலுத்ததால் உடனே மாற்றம்

கிழிந்த நிலையில் பறந்த தேசியக்கொடி; கண்டனம் வலுத்ததால் உடனே மாற்றம்

கிழிந்த நிலையில் பறந்த தேசியக்கொடி; கண்டனம் வலுத்ததால் உடனே மாற்றம்


ADDED : ஜூலை 29, 2025 09:07 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 09:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கிழிந்த நிலையில் பறந்த தேசியக்கொடியை மாற்றாத, ரயில்வே ஸ்டேஷன் நி ர்வாகத்துக்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே, தென்னக ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட 8 ரயில் நிலையங்களில், பிரமாண்ட தேசியக்கொடி அமைக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட கோவை ரயில்வே ஸ்டேஷனின் முன்புறம், 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இதில் 30 அடி நீளம், 20 அடி உயரத்தில் 9.5 கிலோ எடையுள்ள தேசியக் கொடி 2019ம் ஆண்டு ஏற்றப்பட்டது. ஆனால், இக்கொடி முறையாக பராமரிக்கப்படாததால், கிழிந்த நிலை யில், பறந்து கொண்டிருந்தது.

இது தேசப்பற்றாளர்களை கடும் மனவருத் தத்துக்கு உள்ளாக்கியது. ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். நேற்று மாலை, சேதமடைந்த தேசியக்கொடி மாற்றப்பட்டது.கோவை ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஸ்ரீதர் கூறுகையில்,''புகார் வந்த உடன் தேசியக் கொடி மாற்றப்பட்டது,'' என்றார்.






      Dinamalar
      Follow us