sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய அளவிலான கராத்தே; சூலூர் பள்ளி மாணவர் தேர்வு

/

தேசிய அளவிலான கராத்தே; சூலூர் பள்ளி மாணவர் தேர்வு

தேசிய அளவிலான கராத்தே; சூலூர் பள்ளி மாணவர் தேர்வு

தேசிய அளவிலான கராத்தே; சூலூர் பள்ளி மாணவர் தேர்வு


ADDED : அக் 14, 2024 11:28 PM

Google News

ADDED : அக் 14, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர் : தேசிய அளவிலான கராத்தே போட்டியில் விளையாட, பள்ளபாளையம் விவேகானந்த கல்வி நிலைய மாணவன் தேர்வு பெற்றுள்ளார்.

2024---25 ஆண்டுக்கான, 68 வது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம், மாநில அளவிலான கராத்தே தெரிவு போட்டி, சிவகங்கை மாவட்டம் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

இதில், கோவை மாவட்டம் பள்ளபாளையம் விவேகானந்த கல்வி நிலைய மாணவன், முகைதீன் அபினாஷ் 14 வயதுக்கு உட்பட்ட, 50 கிலோ எடை பிரிவில் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். வரும், டிச., மாதம், 11 ம்தேதி துவங்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.

தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள மாணவனை, பள்ளி இயக்குனர் சுந்தரநாதன், முதல்வர் வனிதா மணி, உடற்கல்வி ஆசிரியர் அஜீத்குமார், கராத்தே பயிற்சியாளர் அறிவழகன், நாசர்தீன் ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us