sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லுாரியில் செவிலியர்க்கு தேசிய கருத்தரங்கம்

/

ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லுாரியில் செவிலியர்க்கு தேசிய கருத்தரங்கம்

ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லுாரியில் செவிலியர்க்கு தேசிய கருத்தரங்கம்

ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லுாரியில் செவிலியர்க்கு தேசிய கருத்தரங்கம்


ADDED : ஜூலை 01, 2025 10:50 PM

Google News

ADDED : ஜூலை 01, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லுாரியில், மனநல செவிலியர் துறை சார்பில், தேசிய மனநல செவிலியர்களுக்கனா செயல்முறை கருத்தரங்கம் நடந்தது. ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பெரியசாமி, கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

இதில், புதுமையான கற்பித்தல் முறையில், நாடக வடிவில் மனநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.பேராசிரியர் மீரா, ராஜலட்சுமி, மனநல மருத்துவர் ஜெயன், கர்நாடகாவிலிருந்து டாக்டர் சர்மிளா, கேரளாவிலிருந்து டாக்டர் கவிதா ஆகியோர் சிகிச்சை முறைகள் குறித்து கற்பித்தனர்.

நாடு முழுவதிலிருந்தும் 21 கல்லுாரிகளைச் சேர்ந்த, 550 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். அபிராமி மருத்தவமனையின் டாக்டர்கள் குந்தவிதேவி, செந்தில்குமார், பாலமுருகன், உமாதேவி, சுச்சரிதா, ஜெயபாரதி மற்றும் கல்லுாரி முதல்வர் ரேணுகா, மனநல துறை தலைவர் டாக்டர் அர்வின் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us