sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்த குரலியல் தேசிய கருத்தரங்கு

/

 கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்த குரலியல் தேசிய கருத்தரங்கு

 கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்த குரலியல் தேசிய கருத்தரங்கு

 கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்த குரலியல் தேசிய கருத்தரங்கு


ADDED : டிச 18, 2025 05:11 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் நிகழ்த்துக்கலை துறை சார்பில், குரலியல் தேசிய கருத்தரங்கு நடந்தது. கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.

அவர், நிகழ்த்துக்கலை துறை டீன் ஜனகமாயாதேவியால் தொகுக்கப்பட்ட, குரலியல் ஆய்வுக்கோவையினை வெளியிட்டார். கேரளாவின் திருச்சூரிலுள்ள சேதனா தேசிய குரலியல் மையத்தின் நிறுவனர் பால் பூவாதிங்கள் ஆய்வுரையாளராகக் கலந்துகொண்டார்.

குரலின் தன்மை, குரல் அறிவியல், குரல் பயிற்சி மற்றும் குரல் சிகிச்சை ஆகிய நிலைகளை ஆய்வாளர்களுக்கு எடுத்துரைத்தார். கருத்தரங்கில் நாடு முழுவதிலிருந்தும் 450 ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் ஆய்வுக்கட்டுரைகளை விவாதித்தனர். பதிவாளர் பிரதீப், நிகழ்த்துக்கலைப் புல முதன்மையர் ஜனகமாயாதேவி, இசைத்துறையின் உதவி பேராசிரியர் ஸ்ருதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us