sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விக்டோரியா கல்லுாரியில் நாளை தேசிய கருத்தரங்கு

/

விக்டோரியா கல்லுாரியில் நாளை தேசிய கருத்தரங்கு

விக்டோரியா கல்லுாரியில் நாளை தேசிய கருத்தரங்கு

விக்டோரியா கல்லுாரியில் நாளை தேசிய கருத்தரங்கு


ADDED : ஜன 11, 2024 10:16 PM

Google News

ADDED : ஜன 11, 2024 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நாளை நடக்கிறது.

கேரள மாநிலம், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரி தமிழ் துறை சார்பில், திருவள்ளுவர் அரங்கில் பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கேரள மாநில மொழி சிறுபான்மை தமிழாசிரியர் சங்கத்துடன் இணைந்து தேசிய அளவிலான கருத்தரங்கு நாளை (13ம் தேதி) நடக்கிறது.

'வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்று இந்த கருத்தரங்குக்கு பெயர் சூட்டியுள்ளனர். கருத்தரங்கை முனைவர் ராஜாராம் துவக்கி வைக்கிறார். கல்லுாரி தமிழ் துறை தலைவர் முனைவர் ரவி தலைமை வகிக்கிறார்.

அவிநாசி அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரி முனைவர் மணிவண்ணன் சிறப்புரையாற்றுகிறார்.






      Dinamalar
      Follow us