sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்

/

என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்

என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்

என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்


ADDED : ஜூன் 16, 2025 10:12 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தேசிய மாணவர் படை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

தேசிய மாணவர் படை கோவை 6 டி.என்., மெட் சி.ஓ.ஓய்., என்.சி.சி., மற்றும் கோவை குரூப் சார்பில், கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

100 மாணவர்கள் ரத்தம் தானம் செய்தனர். காலை 9:00 மணிக்கு துவங்கிய ரத்ததான முகாம், மதியம் 12:00 வரை நடந்தது.

துவக்க விழாவுக்கு, சுபேதார் மாரியப்பன், சுபேதார் வினோத்சிங், ஹவில்தார் சத்யம் சிங், ஹவில்தார் தீபக் ஆகியோர் தலைமைவகித்தனர்.

கோவையின் பல்வேறு பட்டாலியன் மற்றும் கம்பெனிகளை சேர்ந்த என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us