sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'சி.எம்.சி., காலனியில் குடியிருப்பு வேண்டும்'

/

'சி.எம்.சி., காலனியில் குடியிருப்பு வேண்டும்'

'சி.எம்.சி., காலனியில் குடியிருப்பு வேண்டும்'

'சி.எம்.சி., காலனியில் குடியிருப்பு வேண்டும்'


ADDED : மார் 17, 2024 12:22 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சி.எம்.சி., காலனியில் குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி கமிஷனரிடம் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர், மனு அளித்துள்ளனர்.

கோவை, சித்தாபுதுார் சி.எம்.சி., காலனி மற்றும் குடிசைப்பகுதி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க செயலாளர் முருகேசன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் அளித்த மனுவில், 'மாநகராட்சி, 67வது வார்டு சித்தாபுதுார், வி.கே.கே., மேனன் மெயின் ரோட்டில் உள்ள சி.எம்.சி., காலனியில், 80 ஆண்டுகளுக்கும் மேலாக, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம்.

மூன்று தலைமுறையாக வசித்துவரும் எங்களுக்கு, இதே இடத்தில் குடியிருப்புகள் கட்டித்தரவும், அதே பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு ஒதுக்கவும் பரிந்துரைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us