sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நேந்திரன் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

/

நேந்திரன் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

நேந்திரன் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

நேந்திரன் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : டிச 03, 2024 11:34 PM

Google News

ADDED : டிச 03, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், கரியாம்பாளையம், எல்லப்பம்பாளையம், குப்பேபாளையம், பசூர், அல்லப்பாளையம், பொங்கலுார் பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நாட்டு நேந்திரன், குவின்டால் நேந்திரன் பயிரிடப்பட்டுள்ளது.

வியாபாரிகள், விவசாயிகளின் தோட்டங்களில் ஒரு கிலோ 50 ரூபாய் விலைக்கு நேந்திரன் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ நேந்திரன் வெறும் 15 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது சிறிது சிறிதாக விலை உயர்ந்து ஒரு கிலோ 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். கதலி ரக வாழை பயிரிட்டோர் வருத்தத்தில் உள்ளனர். கடந்த மாதம் ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us