sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவைக்கு புது கமிஷனர் நியமனம்

/

 கோவைக்கு புது கமிஷனர் நியமனம்

 கோவைக்கு புது கமிஷனர் நியமனம்

 கோவைக்கு புது கமிஷனர் நியமனம்


ADDED : ஜன 01, 2026 05:03 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழகம் முழுவதும், 30 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 70 பேர் புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர்.

மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று, சென்னை டி.ஜி.பி. அலுவலக தலைமையிட ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை சட்டம், ஒழுங்கு (தெற்கு) கூடுதல் கமிஷனராக பணிபுரிந்த கண்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us