sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவைக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

/

கோவைக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

கோவைக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

கோவைக்கு புதிய அதிகாரிகள் நியமனம்


ADDED : அக் 29, 2025 03:46 AM

Google News

ADDED : அக் 29, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்க இருக்கிறது. இச்சூழலில், கோவை மாவட்டத்துக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை நகர்ப்புற நிலவரி உதவி கமிஷனராக பணியாற்றிய சிவசுப்ரமணியன், மாநில நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணிபுரிந்த ஜெகநாதன், நகர்ப்புற நிலவரி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை சிவா வடிப்பகத்தில் கலால் மேற்பார்வையாளராக பணிபுரிந்த சிவகுமாரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருப்பூர் மண்டல மேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இங்கு பணிபுரிந்த ரகுநாதன், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கோவை சிறப்பு படைக்கு துணை கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்பதவியில் இருந்த சந்திரசேகர், தாட்கோ மாவட்ட மேலாளராக மாற்றப்பட்டிருக்கிறார்.

திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) இருந்த மகாராஜ், கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியில் இருந்த துரை முருகன், திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us