sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய ரேஷன் கடை திறப்பு

/

புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு


ADDED : டிச 31, 2024 07:52 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : பெள்ளாதி ஊராட்சியில் புதிதாக கட்டிய ரேஷன் கடை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

காரமடை ஊராட்சி ஒன்றியம் பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்டது தேரம்பாளையம். இந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தேரம்பாளையம், மொங்கம்பாளையம், பாச்சனூர், எம்.ஜி.ஆர்., காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த, 598 கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த கடை மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், ஊராட்சியின் சார்பில் 12.70 லட்சம் ரூபாய் செலவில், புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி சர்க்கரை ஆகியவற்றை வழங்கினார். இந்த விழாவில் காரமடை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மணிமேகலை, ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us