sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

என்.ஜி.பி. கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

/

என்.ஜி.பி. கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

என்.ஜி.பி. கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

என்.ஜி.பி. கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


ADDED : அக் 16, 2025 05:44 AM

Google News

ADDED : அக் 16, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த, 25வது பட்டமளிப்பு விழாவில், 1992 பேர் பட்டம் பெற்றனர். என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார்.

வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார் பட்டம் வழங்கி பேசுகையில், ''மாணவர்கள் படித்து முடித்து பெறும் பட்டமானது, சமூக மதிப்பீட்டை உருவாக்கும் செயலி, பேரிடத்தில் அமர வைக்கும். பட்டம் மாணவர்களின் ஆளுமையின் அடையாளம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதை எப்படி மெருகேற்றுவது என்பதை, கல்வி நிறுவனம் தான் அடையாளப்படுத்தும்,'' என்றார்.

இளங்கலை மற்றும் முதுகலையை சேர்ந்த, 1992 பேர் பட்டம் பெற்றனர். கல்லுாரி செயலாளர் தவமணிதேவி, என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் அறங்காவலர்கள் அருண், மதுரா, என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை முதன்மை செயல் அதிகாரி புவனேஷ்வரன், முதன்மை செயல் இயக்குனர் நடேசன், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us