sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒன்பதரை சவரன் நகைகள் திருட்டு

/

ஒன்பதரை சவரன் நகைகள் திருட்டு

ஒன்பதரை சவரன் நகைகள் திருட்டு

ஒன்பதரை சவரன் நகைகள் திருட்டு


ADDED : ஜன 31, 2024 12:57 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்: செட்டிபாளையம் சாலையில் உள்ள திருவாதிரை நகர் பேஸ் 11 பகுதியை சேர்ந்தவர் லிங்கம்சாமி, 55. கடந்த, 24ம் தேதி இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள, குல தெய்வ கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார்.

கோவில் பிரசாதத்தை வைக்க பீரோவை திறந்தவர் அதிலிருந்த தங்க நகை, மோதிரம், வளையல் என, ஒன்பதரை சவரன் ஆபரணங்கள் திருட்டு போயிருப்பதை கண்டார். போத்தனூர் புலனாய்வு பிரிவு போலீசில் கொடுத்த புகாரில், தனது வீட்டில் வசிக்கும் ராஜா இதனை செய்திருக்ககூடும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us