sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காய்கறி வரத்தில் மாற்றமில்லை; விலை உயர்வால் மகிழ்ச்சி

/

காய்கறி வரத்தில் மாற்றமில்லை; விலை உயர்வால் மகிழ்ச்சி

காய்கறி வரத்தில் மாற்றமில்லை; விலை உயர்வால் மகிழ்ச்சி

காய்கறி வரத்தில் மாற்றமில்லை; விலை உயர்வால் மகிழ்ச்சி


ADDED : ஜன 29, 2025 08:32 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்தில் மாற்றம் இல்லாத நிலையில், கிலோவுக்கு 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ பெட்டி) -300 ரூபாய், ஒரு தேங்காய் - - 30 ரூபாய், கத்தரிக்காய் கிலோ -- 10, வெண்டைக்காய் --- 35, முள்ளங்கி --- 20, வெள்ளரிக்காய் --- 20, பூசணிக்காய் --- 25, அரசாணிக்காய் --- 15, பாகற்காய் --- 35, புடலை --- 35, சுரைக்காய் --- 15, பீர்க்கங்காய் --- 70, பீட்ரூட் --- 25, அவரைக்காய் --- 35, பச்சை மிளகாய் --- 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கடந்த வாரத்தை விட, கத்திரிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் கிலோவுக்கு, 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. மற்ற காய்கறிகள் விலை, 5 முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. முருங்கை வரத்து இந்த வாரமும் இல்லை.

காய்கறிகள் வரத்தில் மாற்றம் இல்லாத நிலையில், விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us