sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சி.ஐ.டி.யூ. மாநாட்டில் நவம்பர் தினம் அனுசரிப்பு

/

சி.ஐ.டி.யூ. மாநாட்டில் நவம்பர் தினம் அனுசரிப்பு

சி.ஐ.டி.யூ. மாநாட்டில் நவம்பர் தினம் அனுசரிப்பு

சி.ஐ.டி.யூ. மாநாட்டில் நவம்பர் தினம் அனுசரிப்பு


ADDED : நவ 07, 2025 09:25 PM

Google News

ADDED : நவ 07, 2025 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் நவஇந்தியா அருகில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில், சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு நடந்து வருகிறது.

இந்த அரங்கத்தில், நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, சி.ஐ.டி.யூ.கொடி ஏற்றப்பட்டு, நவம்பர் தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, வரவேற்புக்குழுத் தலைவர் பத்மநாதன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கொடியை ஏற்றி வைத்தார்.

அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென், அகில இந்தியத் தலைவர் ஹேமலதா, செயலாளர் கருமலையான், மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், துணை பொதுச்செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us