sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு

/

ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு

ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு

ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு


ADDED : ஜூன் 16, 2025 09:47 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு சுல்தான்பேட்டையில் நடந்தது

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான, எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு சுல்தான்பேட்டை வட்டார வள மையத்தில் நடந்தது. துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட, 120 ஆசிரியர்களுக்கு, மூன்று பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் பயிற்சியை துவக்கி வைத்து, மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி கற்க வைப்பதன் அவசியம் குறித்தும், பயிற்சியின் நோக்கம் குறித்தும் விளக்கினார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். மாணவர்களின் பேச்சு உரிமை, கேள்வி கேட்கும் உரிமை, கல்வி உரிமை குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us