sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லிப்டிலிருந்து தவறி விழுந்து ஒடிசா தொழிலாளி மரணம்

/

லிப்டிலிருந்து தவறி விழுந்து ஒடிசா தொழிலாளி மரணம்

லிப்டிலிருந்து தவறி விழுந்து ஒடிசா தொழிலாளி மரணம்

லிப்டிலிருந்து தவறி விழுந்து ஒடிசா தொழிலாளி மரணம்


ADDED : டிச 18, 2024 12:13 AM

Google News

ADDED : டிச 18, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, குனியமுத்தூர் அடுத்து குளத்துபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுமான பணி நடக்கிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் மாலிக், 25 வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், சிமென்ட் மூட்டைகளை லிப்ட் மூலம் மூன்றாம் தளத்திற்கு ஏற்றும் பணியை மேற்கொண்டார்.

அப்போது லிப்ட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரமேஷ் மாலிக் கீழே தவறி விழுந்தார். படுகாயமடைந்தவரை அங்கிருந்தோர் மீட்டு, சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us