sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முதியவருக்கு 20 ஆண்டு சிறை

/

முதியவருக்கு 20 ஆண்டு சிறை

முதியவருக்கு 20 ஆண்டு சிறை

முதியவருக்கு 20 ஆண்டு சிறை


ADDED : நவ 16, 2024 08:44 PM

Google News

ADDED : நவ 16, 2024 08:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை!: கோவை மாவட்டம், பெ.நா.பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி,70. கூலி தொழிலாளியான இவர், ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த 2021, அக்., 4ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது கோவையில் உள்ள முதன்மை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட ரங்கசாமிக்கு, 20 ஆண்டு சிறை, 15,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us