sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேம்பால மைய தடுப்பில் பைக் மோதி ஒருவர் பலி

/

மேம்பால மைய தடுப்பில் பைக் மோதி ஒருவர் பலி

மேம்பால மைய தடுப்பில் பைக் மோதி ஒருவர் பலி

மேம்பால மைய தடுப்பில் பைக் மோதி ஒருவர் பலி


ADDED : ஆக 11, 2025 11:05 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 40, காய்கறி வியாபாரி. இவர், நேற்று அதிகாலை நேரத்தில், கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நண்பர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

கிணத்துக்கடவு மேம்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி மைய தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயத்துடன் கீழே இருந்த ஜாகிர்உசேனை ஆம்புலன்ஸ் வாயிலாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us