sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ் மோதி ஒருவர் பலி

/

பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி


ADDED : ஆக 13, 2025 08:45 PM

Google News

ADDED : ஆக 13, 2025 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர், பஸ் மோதி உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி, டேனியல் நகரில் வசித்தவர் ரவிச்சந்திரன், 62; லேத் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். மேட்டுப்பாளையம் ரோடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதி, அதே இடத்தில் உயிரிழந்தார்.

துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us