sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கார் விபத்து ஒருவர் பலி

/

கார் விபத்து ஒருவர் பலி

கார் விபத்து ஒருவர் பலி

கார் விபத்து ஒருவர் பலி


ADDED : ஜன 09, 2025 11:39 PM

Google News

ADDED : ஜன 09, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 35. இவர், பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன்தினம், மாலை, நஞ்சேகவுண்டன்புதுார் பஸ் ஸ்டாப்பில் இருந்து, கோவை - பொள்ளாச்சி இடையிலான ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது, ரோட்டில் வந்த கார், அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, உயர்சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கோவை துடியலுாரைச் சேர்ந்த அம்பரீஷ்கண்ணா என்பவர், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us