sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சை

/

விஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சை

விஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சை

விஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சை


ADDED : பிப் 10, 2024 12:55 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை சுங்கம், சிவராம் நகரை சேர்ந்தவர் மோகன சுந்தரலிங்கம், 37. இவர், சொந்தமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரி வைத்துள்ளார்.

சவுரிபாளையத்தில், ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்காக, லாரியில், மோகன சுந்தரலிங்கம், ஊழியர்கள் ராமு, குணா ஆகியோரை அழைத்து சென்றார். நேற்று முன் தினம், லாரியில் கழிவுகளை அப்புறப்படுத்தியபோது, எதிர்பாராதவிதமாக குணா தவறி விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த மோகன சுந்தரலிங்கம், குணாவை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கிய போது, விஷவாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர். ராமு உட்பட அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மோகன சுந்தரலிங்கத்தை பரிசோதித்த டாக்டர், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். குணாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us