sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூன்று தளங்களுடன் திறந்தாச்சு ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன்

/

மூன்று தளங்களுடன் திறந்தாச்சு ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன்

மூன்று தளங்களுடன் திறந்தாச்சு ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன்

மூன்று தளங்களுடன் திறந்தாச்சு ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன்


ADDED : பிப் 22, 2024 06:03 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கான புதிய கட்டடத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கோவை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கான புதிய கட்டடம், சம்பத் வீதி ஜி.வி.ராமசாமி ரோட்டில் ரூ.2.21 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''-இப்புதிய கட்டடம், 15 சென்ட் நிலத்தில், 12 ஆயிரத்து 500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இது மூன்று தளங்கள் கொண்டதாகும். இதன் மாடியில் கூட்ட அரங்கமும் உள்ளது. மூன்று தளத்துக்கும் லிப்ட் வசதி உள்ளது,'' என்றார்.

திறப்பு விழாவில், துணை போலீஸ் கமிஷனர் ரோகித்நாதன், உதவி போலீஸ் கமிஷனர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us