sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'

/

'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'

'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'

'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'


ADDED : ஜூன் 06, 2025 05:59 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாவட்ட அளவிலான 'ஓபன்' பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த காலியிறுதியில் அலீம், 11-7, 11-8 என்ற புள்ளிகளில் சேகரை வென்றார். தொடர்ந்து, நிஷ்சித், 11-4, 11-6 என்ற புள்ளிகளில் ராஜாவையும், தினேஷ் கிருஷ்ணா, 12-10, 11-9 என்ற புள்ளிகளில் செல்வத்தையும், சங்கர், 11-7, 11-9 என்ற புள்ளிகளில் பிரஜித்தையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

முதல் அரையிறுதியில் தினேஷ் கிருஷ்ணா, 8-11, 11-7, 11-5, 5-11, 11-9 என்ற புள்ளிகளில் நிஷ்சித்தையும், இரண்டாம் அரையிறுதியில் சங்கர், 11-7, 9-11, 11-8, 11-7 ஆகிய புள்ளிகளில் அலீமையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

பரபரப்பான இறுதிப்போட்டியில் சங்கர், 11-4, 11-2, 11-4 என்ற புள்ளிகளில் தினேஷ் கிருஷ்ணாவை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us