sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு

/

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு


ADDED : டிச 26, 2024 11:29 PM

Google News

ADDED : டிச 26, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; வடக்கலூரில் புதிய ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தது.

வடக்கலூர், கரியாகவுண்டனுார் ஆகிய இரண்டு ஊர்களிலும் உள்ள 980 ரேஷன் கார்டுதாரர்களுக்கான ரேஷன் கடை, கரியாகவுண்டனுாரில், சிறிய வாடகை கட்டிடத்தில், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரேஷன் கடைக்கு, வடக்கலூர் சுப்பிரமணியா நகரில் புதிய கட்டடம் கட்ட 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற கட்டுமான பணி முடிவடைந்து, ரேஷன் கடை புதிய கட்டடத்தில் செயல்பட துவங்கியது.

ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us