sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பதிவாகும் பத்திரங்களை அன்றே வழங்க உத்தரவு

/

பதிவாகும் பத்திரங்களை அன்றே வழங்க உத்தரவு

பதிவாகும் பத்திரங்களை அன்றே வழங்க உத்தரவு

பதிவாகும் பத்திரங்களை அன்றே வழங்க உத்தரவு


ADDED : ஆக 07, 2025 09:29 PM

Google News

ADDED : ஆக 07, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையிலான சீராய்வுக்கூட்டம் நடந்தது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களிடம் பேசிய அமைச்சர், அன்றாடம் பதிவு செய்யும் பத்திரங்களை அன்றே வழங்கவும், பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவும் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில்வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோவை கலெக்டர் பவன்குமார், கோவை மண்டல துணைப்பதிவுத் துறைத் தலைவர் பிரபாகர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us