sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கட்டடத்திலிருந்து விழுந்து பெயின்டர் பலி

/

கட்டடத்திலிருந்து விழுந்து பெயின்டர் பலி

கட்டடத்திலிருந்து விழுந்து பெயின்டர் பலி

கட்டடத்திலிருந்து விழுந்து பெயின்டர் பலி


ADDED : ஜூன் 12, 2025 11:46 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்; கோவை, சுந்தராபுரம் அருகேயுள்ள அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது வீட்டில் தற்போது பெயின்ட் அடிக்கும் பணி நடக்கிறது. இதனை, முத்தையா நகரை சேர்ந்த சுரேஷ், 42 என்பவர் செய்து வந்தார்.

நேற்று காலை சுமார், 20 அடி உயரத்தில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த சுரேஷ், எதிர்பாராவிதமாக தவறி கீழே விழுந்தார்.

தலையில் படுகாயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சுந்தரா புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us