sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா

/

பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா

பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா

பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா


ADDED : பிப் 04, 2025 11:58 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பாலமலை ரங்கநாதர் கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா, இம்மாதம், 10ம் தேதி நடக்கிறது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. ராமானுஜர் வருகை தந்த திருக்கோவில் என பெயர் பெற்ற கோவில் வளாகம் அருகே பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை பிரதிஷ்டை விழா, இம்மாதம், 10ம் தேதி திங்கட்கிழமை காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடக்கிறது.

விழாவையொட்டி, 9ம் தேதி வாஸ்து சாந்தி, ஹோமம், வேத பாராயணம், திவ்ய பிரபந்தம் சாற்றும் முறை, தீர்த்த பிரசாதம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 10ம் தேதி காலை திருமஞ்சனம், ஹோமம், நாடி சந்தானம், யாத்திர தானம் நடக்கிறது.

தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேக விழா, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகள், பாலமலை ரங்கநாதர் திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us