sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

/

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஊராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : பிப் 24, 2024 12:44 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்;மலுமிச்சம்பட்டி ஊராட்சியின், 6வது வார்டில் கணபதி நகர் உள்ளது. இங்கு இதர பயன்பாட்டிற்கான ஆழ்குழாய் கிணற்று நீர் எட்டு நாட்களாகியும் வினியோகம் செய்யப்படவில்லை.

இதையடுத்து நேற்று காலை ஆண், பெண்கள் என, 40 பேர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தலைவர், துணை தலைவர் ஆகியோரிடம் முறையிட்டனர். நாளை (இன்று) தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். அனைவரும் கலைந்து சென்றனர்.

துணைத்தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், ''கிருஷ்ணா நகர் பகுதிக்கு தண்ணீர் சப்ளையாகும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்றும் பணி இன்று (நேற்று) முடிவடையும். நாளை (இன்று) தண்ணீர் சப்ளை செய்யப்படும்,'' என்றார்,






      Dinamalar
      Follow us