sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பங்குனி உத்திர சிறப்பு பூஜை

/

பங்குனி உத்திர சிறப்பு பூஜை

பங்குனி உத்திர சிறப்பு பூஜை

பங்குனி உத்திர சிறப்பு பூஜை


ADDED : ஏப் 09, 2025 10:32 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், நாளை (11ம் தேதி) பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம், ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட, சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பூஜை நாளை, (11ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.

முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை ஆகியவை நடைபெற உள்ளன. பூஜையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us