sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

/

பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்


ADDED : ஏப் 08, 2025 10:33 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை, ; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 73ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 7:00 மணிக்கு அபிேஷக அலங்கார பூஜையும் நடந்தது.

அதன் பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்ரமணிய சுவாமி தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை, 11:00 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது.

நாளை, 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு சிவாலயத்தில் பிரதோஷபூஜை நடக்கிறது. வரும் 11ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

வரும், 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து முருக பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். காலை, 11:00 மணிக்கு அன்னதான விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us