sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மயில் தொல்லையால் விவசாயம் பாதிப்பு

/

மயில் தொல்லையால் விவசாயம் பாதிப்பு

மயில் தொல்லையால் விவசாயம் பாதிப்பு

மயில் தொல்லையால் விவசாயம் பாதிப்பு


ADDED : பிப் 03, 2025 04:38 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையத்தில் விவசாய விளைநிலத்தில் பயிர்களை மயில்கள் சேதம் செய்வதால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள, நல்லட்டிபாளையம், செட்டியக்காபாளையம், கோதவாடி பகுதிகளில் தக்காளி, நிலக்கடலை, வெண்டைக்காய், அவரைக்காய் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், விதைப்பு செய்து 10 நாட்களில், சிறிதளவு வளர்ந்த செடிகளை மயில்கள் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் மீண்டும் விதைப்பு செய்யும் நிலை ஏற்படுகிறது. சாகுபடியும் பாதிக்கப்படுகிறது.

விவசாயிகள் கூறுகையில், 'செட்டியக்காபாளையம் பகுதியில், கடந்த வாரம் கொத்தவரை பயிரிட்டோம். ஆனால், பயிரை மயில் சேதப்படுத்தி விட்டது. இதனால், மீண்டும் விதைப்பு செய்யும் போது, செலவு அதிகமாகிறது. பயிர் வளர்ச்சியும் பாதிக்கிறது.

'விதைப்பு பருவத்திலேயே இப்படி இருந்தால், பூப்பிடிக்கும் பருவம், காய்ப்பு பருவத்தில் இன்னும் பாதிப்பு அதிகரிக்கும். மயில் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us