/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரம், சுவையில் என்றும் மயில்மார்க்
/
தரம், சுவையில் என்றும் மயில்மார்க்
ADDED : ஆக 07, 2025 09:43 PM

அ றுபது வருட பாரம்பரியமிக்க மயில்மார்க் சம்பா ரவையின் சுவை, தரம் என்றுமே சிறந்ததாகும். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, சம்பா ரவை போன்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
வடமாநிலங்களிலிருந்து மளிகை பொருட்கள் நேரிடையாக கொள்முதல் செய்யப்பட்டு, மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட மெசின்கள் மூலம், இயற்கை மற்றும் சுகாதாரமான முறையில் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
மதிப்புக்கூட்டப்பட்ட முறையில், வெண் பொங்கல், பிரியாணி, பாயாசம், சாம்பார் சாதம், சிறுதானிய கஞ்சி, மல்டி கிரைன் தோசா மிக்ஸ், பஜ்ஜி மாவு, பருப்பு ஆகியவற்றை தயாரித்து வருகின்றன.
வளாகத்திற்குள் ஆய்வகம் அமைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை தரப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜீரோ சதவீதம் கலப்படமற்றது. நுாறு சதவீதம் தரமானது. இதனால், தொழில் போட்டிகளை கடந்து இன்றும் நிலைத்துள்ளது. மத்திய அரசு உணவு தரச்சான்று பெற்ற சம்பா ரவை நிறுவனமாக மயில்பார்க் உள்ளது
- மயில் மார்க் சம்பா ரவை, சூலுார், ரங்கே கவுண்டர் வீதி, டவுன்ஹால் மற்றும் ஜி.என்.,மில்ஸ்- 98422 59990

