sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓய்வூதியம் நமது சொத்துரிமை: ஓய்வூதியர் தின விழாவில் பேச்சு

/

ஓய்வூதியம் நமது சொத்துரிமை: ஓய்வூதியர் தின விழாவில் பேச்சு

ஓய்வூதியம் நமது சொத்துரிமை: ஓய்வூதியர் தின விழாவில் பேச்சு

ஓய்வூதியம் நமது சொத்துரிமை: ஓய்வூதியர் தின விழாவில் பேச்சு


ADDED : டிச 20, 2024 11:38 PM

Google News

ADDED : டிச 20, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா வடவள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பலராமன் தலைமை வகித்தார். சங்கத்தின் முன்னாள் தலைவர் கங்காதரன் பேசுகையில், ''பல போராட்டங்களுக்கு பிறகுதான், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைத்துள்ளன. ஓய்வூதியம் சொத்துரிமை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை, நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனை பாதுகாப்பது அவசியமாகும்,'' என்றார்.

மாநில செயலாளர் ஞானசேகரன் பேசும் போது, ''மத்திய- மாநில அரசுகள் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அனைவரும் ஒன்று சேர்ந்து, வலிமையாக குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நம் கோரிக்கைகளை வெல்ல முடியும்,'' என்றார்.

விழாவில், 80 வயது நிறைவு செய்த ஓய்வூதியர்கள், சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மாநில பொருளாளர் திருவேங்கடம், துணைத்தலைவர் வேலாயுதம், வடவள்ளி கிளை தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் சிங்காரவேலு உள்ளிட்ட, 400 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us