sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரும் 31ல் பென்ஷன் அதாலத்; குறைகள் இருந்தா சொல்லுங்க!

/

வரும் 31ல் பென்ஷன் அதாலத்; குறைகள் இருந்தா சொல்லுங்க!

வரும் 31ல் பென்ஷன் அதாலத்; குறைகள் இருந்தா சொல்லுங்க!

வரும் 31ல் பென்ஷன் அதாலத்; குறைகள் இருந்தா சொல்லுங்க!


ADDED : டிச 27, 2024 12:57 AM

Google News

ADDED : டிச 27, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை கோட்ட அளவிலான ஓய்வு பெற்ற தபால் ஊழியர்களுக்கான பென்ஷன் அதாலத், வரும் 31ம் தேதி காலை 11:00 மணிக்கு, முதுநிலை கோட்ட தபால் அதிகாரி அலுவலகத்தில் நடக்கிறது.

தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை, கோட்ட அளவிலான லோக் அதாலத்தில் தெரிவித்து தீர்வு காணும் வகையில், docoimbatore.tn@indiapost.gov.in அல்லது தலைமை தபால் கண்காணிப்பாளர் கோவை கோட்டம், கோவை 641001 என்ற முகவரிக்கு, வரும் 30ம் தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு, கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us