sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இலவச பஸ் பாஸ் வழங்க பென்சனர்கள் எதிர்பார்ப்பு

/

இலவச பஸ் பாஸ் வழங்க பென்சனர்கள் எதிர்பார்ப்பு

இலவச பஸ் பாஸ் வழங்க பென்சனர்கள் எதிர்பார்ப்பு

இலவச பஸ் பாஸ் வழங்க பென்சனர்கள் எதிர்பார்ப்பு


ADDED : டிச 31, 2024 05:53 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு திருப்பூர் கிளை சார்பில், பென்சனர் தின விழா, குமார் நகர், கருப்பராயன் கோவில் மண்டபத்தில் நடந்தது.

கிளை தலைவர் லியாகத் அலி தலைமை வகித்தார். பொருளாளர் சுப்ரமணியம் வரவேற்றார். அமைப்பின் முன்னோடிகள் நகரா மற்றும் சாமிநாதன் ஆகியோர் படம் திறந்து வைக்கப்பட்டது. செயலாளர் வேலுசாமி ஆண்டறிக்கை வாசித்தார். மாநில தலைவர் ராஜண்ணன், நல்லாசிரியர் விருது பெற்றவர்களை கவுரவித்து பேசினார்.

பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு போல் குறைந்தபட்சம், 9 ஆயிரம் ரூபாய் பென்சன், 20 ஆண்டு பணிக்கு முழு பென்சன் வழங்க வேண்டும்.

மருத்துவப்படி ஆயிரம் ரூபாய்; கருணை தொகை, 40 சதவீதம் வழங்க வேண்டும். எண்பது வயதுடைய பென்சனர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வட்டார துணை தலைவர் இருதயராஜ் நன்றி கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us