sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

/

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : அக் 29, 2024 09:20 PM

Google News

ADDED : அக் 29, 2024 09:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: ஆண்டிச்சிபாளையம் கிராம மக்கள், காட்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, புகார் தெரிவித்தனர்.

காட்டம்பட்டி ஊராட்சி, ஆண்டிச்சி பாளையத்தில், 50 குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதி மக்கள் நேற்று காட்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊராட்சி தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஊர்மக்கள் கூறுகையில், 'எங்கள் ஊருக்கு குப்பை எடுப்பதற்கு, குப்பை வண்டி வருவதில்லை. குப்பை மலை போல் தேங்கி நிற்கிறது. மேலும், சமுதாய பொது உறிஞ்சுகுழி நிரம்பி, குழாய் வழியாக வீட்டுக்குள் கழிவுநீர் வருகிறது.

இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என, புகார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us