sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்

/

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : மே 12, 2025 11:29 PM

Google News

ADDED : மே 12, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : கரியாம்பாளையத்தில், தனியார் தொழிற்சாலையால், துர்நாற்றம் வீசுகிறது. கடந்த 9ம் தேதி தொழிற்சாலையை ஆய்வு செய்த ஆர்.டி.ஓ., சுத்திகரிப்பு கருவி பொருத்தும் வரை தொழிற்சாலையை இயக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.

எனினும் கடந்த 10ம் தேதி தொழிற்சாலை இயங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் நேற்று தொழிற்சாலை வாசலை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

தகவல் அறிந்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், மாசுக்கட்டுப்பாட்டு மாவட்ட பொறியாளர் சுவாமிநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா ஆகியோர் அங்கு சென்று, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.






      Dinamalar
      Follow us