sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்

/

சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்

சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்

சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்


ADDED : ஜன 13, 2024 01:58 AM

Google News

ADDED : ஜன 13, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவையில் பணிபுரியும் தொழிலாளர்கள், பள்ளி கல்லுாரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் என, ஆயிரக்கணக்கானோர் பண்டிகையை கொண்டாட நேற்று காலை முதலே சொந்த ஊர்களுக்கு பொங்கல் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.

கோவை மாவட்டத்தில் ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள், கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சிகளை முடித்து நேற்று இரவு பலர் சொந்த ஊர் சென்றனர்.

இதனால், நேற்று மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

குறிப்பாக, நேற்று இரவு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 10:30 மணியளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us