sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்

/

கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்

கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்

கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்


ADDED : பிப் 08, 2024 10:25 PM

Google News

ADDED : பிப் 08, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு ஊர்களுக்கு செல்ல வருகின்றனர்.

ஆனால், இத்தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு, போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, போக்குவரத்துக்கழகத்தினர் கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us