sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றம்

/

கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றம்

கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றம்

கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றம்


ADDED : பிப் 12, 2024 01:02 AM

Google News

ADDED : பிப் 12, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரூர்:சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா, நரசீபுரத்தில் நடந்தது.

நாட்டுப்புற கலையான ஒயிலாட்டத்தை, இளைய தலைமுறையிடம் எடுத்து செல்லும் விதமாக, பல கிராமங்களில் அரங்கேற்றம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நரசீபுரம் தர்மராஜர் கோவிலில் ஒயிலாட்டக்குழுவினரின் அரங்கேற்றம் நேற்று நடந்தது. கரும்மத்தம்பட்டி சங்கமம் கலைக்குழு சார்பில் நடந்த, 63வது ஒயிலாட்ட அரங்கேற்றத்தில், முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமையில், புதிதாக கற்ற, 116 பேரின் ஒயிலாட்ட அரங்கேற்றம் நடந்தது. இதில், கிராம மக்கள் திரளாக பங்கேற்று, கிராமிய கலையை ரசித்தனர்.






      Dinamalar
      Follow us