sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தாடகை நாச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி

/

தாடகை நாச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி

தாடகை நாச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி

தாடகை நாச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி


ADDED : டிச 12, 2024 05:42 AM

Google News

ADDED : டிச 12, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; 'தாடகை நாச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது,' என பொள்ளாச்சி வனச்சரகர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் கூறியதாவது:

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட அர்த்தநாரிபாளையம் சுற்றில் உள்ள தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு கார்த்திகை தீப திருநாள் நாளை (13ம் தேதி) நடக்கிறது.

இதற்காக விண்ணப்பித்த, 200 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை, 7:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட பொதுமக்களிடம், வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நெகிழி பொருட்கள், கவர்கள் போன்றவற்றை கொண்டு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us