sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூர் ஆதினம் 65வது நாண் மங்கல விழா

/

பேரூர் ஆதினம் 65வது நாண் மங்கல விழா

பேரூர் ஆதினம் 65வது நாண் மங்கல விழா

பேரூர் ஆதினம் 65வது நாண் மங்கல விழா


ADDED : பிப் 06, 2025 09:55 PM

Google News

ADDED : பிப் 06, 2025 09:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார்; பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரின், 65வது நாண் மங்கல விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்தார். வேள்வி வழிபாடுகள், சாந்தலிங்கப்பெருமான் திருமஞ்சனம், பேரூர் ஆதினத்திற்கு, புனித நீராட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், குரு மூர்த்தங்களின் வழிபாடு செய்தார்.

பல்வேறு சமய, தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொண்டர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஆதினத்திடம் ஆசி பெற்றனர். இவ்விழாவில், 'திருநெறிய தெய்வத் தமிழ் வழிபாட்டு மலர்' மற்றும் 'திருக்கயிலாயப் பரம்பரை மெய் கண்ட சந்தானம் திருப்பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வருகை பதிகம்' ஆகிய நுால்களை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் வெளியிட, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக்கொண்டார். மாலையில், ஒயிலாட்டம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.






      Dinamalar
      Follow us