sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜமாபந்தி  நாளில் குவிந்த  மனுக்கள்

/

ஜமாபந்தி  நாளில் குவிந்த  மனுக்கள்

ஜமாபந்தி  நாளில் குவிந்த  மனுக்கள்

ஜமாபந்தி  நாளில் குவிந்த  மனுக்கள்


ADDED : மே 22, 2025 12:29 AM

Google News

ADDED : மே 22, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா தலைமை வகித்தார். வடக்கு தாலுகா தாசில்தார் விஜயரங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.

பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நேற்று முன் தினம் நடந்த வருவாய் தீர்வாயத்தின் போது, கோரிக்கை மனுக்கள் வழங்கிய 3 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்கள், 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்கள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us