sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூன்று ஏக்கரில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

/

மூன்று ஏக்கரில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

மூன்று ஏக்கரில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

மூன்று ஏக்கரில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி


ADDED : டிச 03, 2024 06:39 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; கிட்டாம் பாளையம் ஊராட்சியில், வாசவி வனத்தில், மூன்று ஏக்கரில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு தொழிற்பேட்டையில், ஊராட்சிக்கு சொந்தமான, மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, வாசவி வனம் உருவாக்கப்பட்டு, மியாவாக்கி முறையில், 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் சந்திர சேகர், சிறு துளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், கோவை ஆரிய வைத்திய சமாஜ தலைவர் விஜயகுமார், ரோட்டரி கவர்னர் சத்தியநாராயணன் ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்து, பணியை துவக்கி வைத்தனர்.

மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல், அதை பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும், என, வலியுறுத்தப்பட்டது. வாசவி கிளப் உறுப்பினர்கள், சிறுதுளி, ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us